"நான் ஒரு எழுத்தாளன்"
என் எழுத்து; என் ஸ்டோரிமிரர்
என் அறிவுச் சிறகுகளை எழுத்தாக உங்களுக்குக் காட்ட நான் கதைகளையும் கவிதைகளையும் எழுதுவேன்.ஏன்னென்றால் சிறகுகளை விரித்துப் பறக்கா விட்டால் எவ்வளவு உயரம் நம்மால் பறக்க முடியும் என்பதே கேள்விக்குறியாகிவிடும்.எழுத்துக்களில் உங்கள் உயரத்தைக் காட்ட உங்கள் ஸ்டோரி மிரர் ஒரு அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளது.உங்கள் மனதில் தோன்றிய உணர்வுகளை எந்த ஒரு தடையும் இல்லாமல்" நான் ஒரு எழுத்தாளன்" போட்டியில் வெளிப்படுத்துங்கள்.கதைகளும்,கவிதைகளும் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் எழுதலாம்.
விதிகள்:
கதைகளும் கவிதைகளும் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
அனைத்து விதமான கவிதைகளும் கதைகளும் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
கதைகளயும் கவிதைகளையும் போட்டி நடைபெறும் சுட்டியில் தான் பகிர வேண்டும்.
படைப்பு உங்கள் சொந்த அல்லது சுயமானதன்மையில் எழுதியிருக்க வேண்டும்.
ஒருவர் எத்தனை படைப்பை வேண்டுமானாலும் பகிரலாம்.
ஸ்டோரி மிரர் செயலியில் பதிவிட்ட பதிவை மீண்டும் பதிவிட வேண்டாம்.
கட்டுரை வடிவில் உள்ள படைப்பை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளபடமாட்டது.
ஸ்டோரி மிரரின் முடிவே இறுதியானது.
பரிசு:
சிறந்த மூன்று படிப்புகளுக்கு ரூபாய் 250 காசோலையாக வழங்கப்படும் அதை ஸ்டோரி மிரர் செயலியில் உள்ள புத்தகம் வாங்க பயன் படுதிக்கொள்ளலாம்.
பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
தேர்வான முதல் 25 படைப்புக்களை மின் நூலாக ஸ்டோரி மிரர் தொகுத்து வழங்கும்.
நவம்பர் 14 வரை உள்ள விருப்பங்கள், கருத்துக்கள், மதிப்பீடுகள், ஆசிரியரின் மதிப்பெண்கள் ஆகியவை வெற்றியை தீர்மானிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
தகுதி :
சமர்பிக்க வேண்டிய காலம் - அக்டோபர் 10,2019 - அக்டோபர் 31, 2019
முடிவுகள் : நவம்பர் 15,2019
படைப்பின் வடிவம் : கதை, கவிதை.