ஒவ்வொரு மாதமும் சில தனிச்சிறப்புகளை பெற்றுள்ளது. ஃபிப்ரவரி மாதத்தின் ஒரு
சிறப்பாக. காதலர் தினம்!
இந்த கொண்டாட்டங்கள் யாவும் மேலை நாட்டில் இறக்குமதி ஆனது என்றாலும்,
இன்றைய நவீன மயமாக்கப்பட்ட உலகில்; யாவும் ஒன்று என்று ஆகி விட்டது.
நாம் எழுத்தின் வழியே காதலைக் கொண்டாடுவோம். காதலைப் பாடாத.
பேசாத.எழுதாத, கவிஞர்களும் எழுத்தாளர்களும் இல்லை என்றே கூறலாம். இதோ,
இந்த மாதத்திற்கான, ஸ்டோரி மிரரின் காதல் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதும்
போட்டி.
கற்பனைக்கு எல்லை இல்லை. காதல் என்பது எல்லா வயதினருக்கும் பொருந்தும்.
அறியா வயதில் துளிர்க்கும் பள்ளிப்பருவ நேசம் முதல் முதிய வயதில் தோன்றும் நேச
உணர்வு வரை.
எங்கேயும் காதல் போட்டிக்கான விதிமுறைகள் :
1. கருப்பொருள் காதல்! நீங்கள் எழுதும் கதைகளும் / கவிதைகளும் இந்த
கருப்பொருளை சார்ந்து இருக்கவேண்டும்.
2. கதைகள் மற்றும் கவிதைகள் ஆகியவற்றை எழுதலாம்.
3. கதைகள் குறைந்த பட்சம் 500 வார்த்தைகள் கொண்டிருக்க வேண்டும்.
4. கவிதைகள் குறைந்த பட்சம் 8 வரிகள் கொண்டிருக்க வேண்டும்.
5. ஒருவரே எத்தனை கதை மற்றும் கவிதல் எழுதி பதிவு செய்யலாம்.
6. ஒருவரே எத்தனை கதைகள் / கவிதைகள் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.
7. கதை / கவிதையை போட்டி நடக்கும் பக்கத்தில் தான் பகிர வேண்டும்.
8. சொந்த படைப்புகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மொழிபெயர்ப்பு / பிறரின்
படைப்பு ஏற்கப்படமாட்டாது.
9. ஸ்டோரி மிரரில் பதித்த படைப்புகளை மீண்டும் அனுப்பக் கூடாது.
10. வெற்றியாளர்களின் தேர்வில் ஸ்டோரி மிரரின் முடிவே இறுதியானது.
பரிசுகள் :
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு சான்றிதழ், ஒரு புத்தகம், மற்றும் ஸ்டோரி மிரின்
வெள்ளி உறுப்பினர் தகுதி வழங்கப்படும்.
- ஏழு படைப்புகளுக்கு மேல் பதிப்பித்தவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
- பதினைந்து படைப்புகளுக்கு மேல் பதிப்பித்தவர்களுக்கு ஒரு புத்தகமும் 250 ரூபாய்
மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்படும்.
- ஆசிரியரின் மதிப்பெண், விருப்பங்கள், பார்வைகள், மதிப்பீடுகள், பின்னுட்டம்
ஆகியவை வைத்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
போட்டி விவரங்கள்:
ஃபிப்ரவரி 1, 2020 முதல் ஃபிப்ரவரி 29, 2020 வரை இப்போட்டி நடைபெறும்.
மொழி : தமிழ்
வகை : கதை & கவிதை
தொடர்பு கொள்ள : marketing@storymirror.com / 022-49240082 / 022-492243888