புராணம்
புராணம்
நம் முன்னோர்களின் பாரம்பர்யம் புராணம்
அசுரர்கள் தேவர்களை வெல்ல முடியாது
தீயோர்கள் நல்லவர்களை தோற்கடிக்க முடியாது
பொய் மெய்யை ஜெயிக்க முடியாது
இவ்வரிய உண்மைகளை கதை மூலமாக உணர்த்தும் புராணம்
கோவில் பெருமையை உணர்த்தும் புராணம்
கடவுள் பக்தியை வெளிப்படுத்தும் புராணம்
அர்த்தமுள்ள புராணங்கள் நமது நாட்டின் பொக்கிஷங்கள்
உலகிற்கு அதன் பெருமையை புரிய வைப்போம்