குழந்தை
குழந்தை
பிறந்தவுடன் அழும் குழந்தையே,
அழுது அழுது காரியத்தை சாதிக்கும் குழந்தையே,
தத்தித் தவழும் குழந்தையே,
நிலா போல் சிரிப்பைக் காட்டும் குழந்தையே,
பொம்மை போல் இருக்கும் குழந்தையே,
தத்தி தத்தி நடை பயிலும் குழந்தையே,
மழலை பேச்சு கொண்டிருக்கும் குழந்தையே,
பள்ளிக்கு செல்லும் குழந்தையே,
துள்ளித் திரியும் குழந்தையே,
ஓடி விளையாடும் குழந்தையே,
குழந்தையும் தெய்வமும் ஒன்று தான்,
இன்றைய குழந்தைகள் தான் நாளைய தலைவர்கள்.