கவிதையின் இரசிகன்
கவிதையின் இரசிகன்
எண்ணம் நீ.
அதன் வார்த்தை நான்.
தமிழ் நீ
அகராதி நான்
நீ நேசித்தால்
நான் சுவாசிப்பேன்.
நீ எழுதுவது கல்வி
நான் எழுதுவது உன்னை.
மாயக்காரன் கவிஞன் நீயோ
மாற்றம் படைப்பவன்.
நீயும் நானும் வேறு அல்ல
உடன் பிறக்கவில்லை என்றாலும் நீயும் நானும் ஒன்று தான் தமிழின் பார்வையில்....☺️அன்பு கொண்ட தமிழ் நீ
அரவணைக்கும் இரசிகன் நான்...☺️