இலை
இலை
பச்சை கனியே
வளைந்த விழியே
மூலிகை மருந்தாய்
உடலினுள் கலந்தாய்
காய்ந்த உரமே
என்னை கவர்ந்த
கொடியே
காற்றிற்கு உருவம் இல்லை
உன் பயன்பாடுகளுக்கு அளவில்லை.
பச்சை கனியே
வளைந்த விழியே
மூலிகை மருந்தாய்
உடலினுள் கலந்தாய்
காய்ந்த உரமே
என்னை கவர்ந்த
கொடியே
காற்றிற்கு உருவம் இல்லை
உன் பயன்பாடுகளுக்கு அளவில்லை.