பாரதி
பாரதி
ஐந்துறுதம் சிந்திப் போயொன் றாகப் -- பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக -- அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் -- தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்,
அன்னை, அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை.
ஐந்துறுதம் சிந்திப் போயொன் றாகப் -- பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக -- அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் -- தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்,
அன்னை, அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை.