பற்றுதல்
பற்றுதல்
நீ என்னை நெருங்கியதாலோ,
இல்லை,
நான் உன்னை நெருங்கியதாலோ,
ஏற்பட்டதல்ல,
இந்த பற்று,
உன்னை காணும் போதெல்லாம்,
எனக்குள் ஏற்பட்ட ஆத்மார்த்தமான,
எண்ணங்களே காரணம்......
அதனாலே உந்தன் மீது உருவான அன்பு,
இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.....