திருக்குறள்
திருக்குறள்
குறள் 1196:ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிதுமு.வ உரை:காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.
குறள் 1196:ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிதுமு.வ உரை:காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.