anuradha nazeer

Inspirational

4.6  

anuradha nazeer

Inspirational

இறந்தான்

இறந்தான்

1 min
224


இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள் ஆனால் அவர்களுக்குள் எவ்வளவு வேதம் தெரியுமா ஒருவன் எது நடந்தாலும் இறைவன் செயல் என்று எண்ணுவான் மற்றொருவனோ இறைவன் என்பதே கிடையாது எல்லாம் நம் அறிவுத் திறன் என்று நம்புபவன் ஒருநாள் இருவரும் ஒரு மாந்தோப்பில் ஏறி மாங்காய் படித்துக் கொண்டிருந்த போது இறைவன் இறைவன் என்று நம்பக்கூடிய அவன் மேல் இருந்து கீழே விழுந்தால் உடலில் நல்ல சிராய்ப்பு அதைப்பார்த்த இவனது நண்பன் மரத்தின்மேல் இருந்தவன் குலுங்கி குலுங்கி சிரித்தாள்பேய்ஒருநாள் இருவரும் ஒரு மா மரத்தில் ஏறி மாங்காய் பறித்துக் கொண்டு இருந்தனர் இறைவன் என்று நம்பக்கூடிய அவன் மேலிருந்து கீழே விழுந்தான் உடலில் சில காயங்கள் அதைப்பார்த்த இவனது மரத்தின் மேலிருந்த நண்பன் குலுங்கி குலுங்கி சிரித்தான்.


 கீழே விழுந்த நண்பன் இறைவன் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டான் சிறிய காயம் தான் என்றான் இதைக் கேட்ட நண்பன் மரத்தின் மேலிருந்து சிரித்தான் கீழே விழுந்த நண்பன் இறைவன் செயல் 

அப்போதுதான் கீழ் இருந்த நண்பன் மரத்தின் மேல் ஒரு பெரிய பாம்பு நண்பரை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தா ன் கீழே குதி. உன்னை நோக்கி ஒரு பாம்பு வருகிறது என்றான் ஆனால் நண்பனுக்கு காது கேட்கவில்லை அவன் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்: கீழிருந்த நண்பனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை இதற்குள் பாம்பு நண்பனை நெருங்கி மரத்தின் மேல் இருந்தவனை  கடித்து விட்டதுவலியில் துடித்தா ன்  பிறகு துவண்டு கீழே விழுந்தான்  அப்போது அவன் இறைவா என்று அலறிக் கொண்டே கீழே விழுந்தான் நண்பன்அப்போது அவன் மனம் முழுவதும் நினைத்தது ஆஹாகடவுள் என்பவர் இருக்கிறார் அவர்தான் நம்மை எல்லாம் ஆட்கொண்டு அருள் புரிகின்றார் என்று மனதில் நினைத்தவாறே இறந்தான்



Rate this content
Log in

Similar tamil story from Inspirational