எனது நாடு
எனது நாடு
எனது நாடு- கவிதை
அன்பும் ஆன்மீகமும்
வாழ்வும் வளமும்
அடித்தளமாய்
அமைந்த சோலை
அமைதிச்சோலை.
அர்ப்பணிபோம் நம்மை
அறவழியில்.
என்றும் வலியது
எனது நாடு.
மதுரை முரளி.
எனது நாடு- கவிதை
அன்பும் ஆன்மீகமும்
வாழ்வும் வளமும்
அடித்தளமாய்
அமைந்த சோலை
அமைதிச்சோலை.
அர்ப்பணிபோம் நம்மை
அறவழியில்.
என்றும் வலியது
எனது நாடு.
மதுரை முரளி.