இராச்சியம்
இராச்சியம்
பல பல இராச்சியங்கள் தமிழகத்தில் ,
புவி போற்றும் சேர சோழ பாண்டியரின் இராச்சியங்கள்,
பல்லவ இராச்சியமும் பிரபலமே,
உலகையே வியக்க வைத்த
சேரர்களின் திருவஞ்சிய கோயிலும் பகவதி அம்மன் கோயிலும்,
சோழர்களின் தஞ்சை பெரிய கோயிலும் கரிகாலனின் கல்லணையும்,
பாண்டியரின் மீனாக்ஷி அம்மன் கோயிலும் நெல்லையப்பர் கோயிலும்,
பல்லவனின் மகாபலிபுர சிற்பங்களும்,
இந்த இராச்சியத்தின் பொக்கிஷங்கள்,
இந்த இராச்சியங்கள் ஆண்ட தமிழ் மண்ணில் பிறக்க எத்தனை பெருமை எத்தனை பரவசம்,
வாழ்க்கையோடும் பல மன்னர்களோடும் போராடி,
இந்த இராச்சியங்கள் விதைத்த விதை தான்
இன்று மரமாகி நிற்கிறதே.