மறுமை
மறுமை
பெற்றோர்களைப் பார்க்கும் போது
குழந்தையாக நடந்து செல்லும் போது
பள்ளிக்கு செல்லும்போது
பசுமையான வாழ்க்கை வாழும் போது
நல்ல வார்த்தைகள் பேசும்போது
நிறைய மரபுகள் பரவும்போது
ஒரு நாள் உயிர் உடலை விட்டு பிரியும் போது
அந்த ஆன்மா இன்னொரு உயிருக்குள் புகும்போது
இச்சுழற்சி தொடரும் போது
இறப்பின் பின் மறுமை என்பதே இல்லையே