காலம்
காலம்
நான் அறிய பாடம்,
நான் உணர்ந்திடாத அனுபவம்,
நான் எதிர்பார்த்திராத உறவு,
நான் அனுபவித்திராத அன்பு,
நான் எதிர்பார்த்திராத துரோகம்,
நான் கனவிலும் நினைத்திராத வாழ்க்கை,
இவையெல்லாம் பார்த்திராத வாழ்க்கை என்னும் கால சுழற்சியில் கடந்து கொண்டிருக்கிறது.....
இந்த காலமும் ஒரு ஆசிரியர்தான்,.....