அன்புதான்
அன்புதான்
மனம் என்னும் பூட்டை திறக்கும்
ஒரே சாவி அன்புதான்
அன்பு இறைவன் கொடுத்த
அருட்கொடை
ஆன்மாவின் தெய்வீகத்தின்
நுழைவு வாயில்
இறைவனை காணுகின்ற
கண்கள் அன்புதான்
அன்பு வாழ்க்கையை வழி நடத்துகிறது
அன்பு மட்டுமே பிரபஞ்சத்தை
வழிநடத்துகிறது
அனைவருக்கும் பொதுவானது அன்பு.