அடங்கா தாகம் நீயடி
அடங்கா தாகம் நீயடி
என் காதலின் அடங்கா தாகம் நீயடி...
உன்னில் அடங்கி கொள்பவன் நானடி...
என்னை விட்டு விலகி செய்பவள் நீயடி...
உன்னில் குடியிருக்க நினைப்பவன் நானடி...
எனை வசீகரிக்கும் நகைப்பில் வீழ்த்துபவள் நீயடி...
உன் காதலை களவாட துடிப்பவன் நானடி...
நான் என்றும் உனக்காக இருப்பேனடி....
என்னோடு வந்து வாழ்ந்து பாரடி...
என்னுயிர் சகியே சிநேகிதியே...