அவதாரம்
அவதாரம்
தர்மம் தழைய
அதர்மம் அழிய
அமுதம் எடுக்க
கொடுக்க
மேருமலை கொண்டு
வாசுகி சுற்றி..
கூர்மமாய் கோவிந்தன்
எடுத்தான்
'அவதாரம்'.
தர்மம் தழைய
அதர்மம் அழிய
அமுதம் எடுக்க
கொடுக்க
மேருமலை கொண்டு
வாசுகி சுற்றி..
கூர்மமாய் கோவிந்தன்
எடுத்தான்
'அவதாரம்'.