என்றும் பயனுண்டு
என்றும் பயனுண்டு
மிகமுக்கியமான தருணம் அன்று எதை
நேர்காண போகின்றோம் என தெரியாமல்
வாழ்வின் இந்த நொடி ஓன்றே எண்ணிடமுள்ளது,
வாழ்ந்தாலும் வீழ்த்தாலும் மிஞ்சுவது ஏன் உடல் ஒன்றே
இதை நன்குஉணர்ந்தேன் நன் அன்று,
ஒரு அதிருவுதான மடிந்து விழுதேன் கிழே..
என்னை ஈன்றது பூமித்தாய் என் மடிவும் அவளின் மடியில்தான்
இவ்வையகம் நானிருந்தால் பயன்பெரும்
நான் மடிந்தாலும் பயன்தருவேன்
நானே இயற்கை அண்ணையின் பிள்ளை மரம்!
மரம் வளர்ப்போம் எண்ணற்ற பயனடைவோம்!