கருவரை அவள், கண் அறை
கருவரை அவள், கண் அறை
உன் கண்ணில் கண்டேன்,
தாயின் கருவறை
உன்னுள் சேரும்வரை
இங்கு என்றும் தேய்ப்பிறை!
வாராயோ ? என் காதலை பெற்றெடுத்து,
வெளிச்சம் தாராயோ?
உன் கண்ணில் கண்டேன்,
தாயின் கருவறை
உன்னுள் சேரும்வரை
இங்கு என்றும் தேய்ப்பிறை!
வாராயோ ? என் காதலை பெற்றெடுத்து,
வெளிச்சம் தாராயோ?