கவிதை
கவிதை
கவிதை
எழுதி எழுதி பார்க்கிறேன்
கவிதை எழுதி எழுதி பார்க்கிறேன்
அந்த கவிதை என்ன கவிதை
எழுதலாம் என்று நினைத்து
எழுதி எழுதி பார்க்கிறேன்
காதல் பற்றி எழுதலாமா?
சமூகம் பற்றி எழுதலாமா?
ஹைக்கூ எழுதலாவென
எழுதி எழுதி பார்க்கிறேன்
எந்த பொருள் குறித்து
எழுதலாமென நினைத்து
எழுதி எழுதி பார்க்கிறேன்
ஒவ்வொரு கவிதையாக
எழுதி எழுதி பார்க்கிறேன்
எழுதியதைப் படித்து திருத்தி
எழுதி எழுதி பார்க்கிறேன்
ஏதோவொரு தயக்கம்
எதுவும் சரியாக வரவில்லையென
எழுதிய கவிதைகளை
அப்படியே டேபிள் மேல் வைத்தேன்
முடிந்தால் நாளை மீண்டும்
ஒரு முறை படித்து திருத்தி
எழுதி எழுதி பார்க்கலாமென...!!
Ganesan N