நிலவு
நிலவு
பௌர்ணமி வானத்தில்,
நீ
ஒளிர்வதை காண,
எந்தன் இரண்டு கண்கள்
போதாது எனக்கு,
உந்தன்
அமைதி,
உந்தன்
முகம் உணர்த்தும்,
பேரானந்தம்,
உன்னை காணும்
போதெல்லாம்,
நானும் உணர்கிறேன்.....
பௌர்ணமி வானத்தில்,
நீ
ஒளிர்வதை காண,
எந்தன் இரண்டு கண்கள்
போதாது எனக்கு,
உந்தன்
அமைதி,
உந்தன்
முகம் உணர்த்தும்,
பேரானந்தம்,
உன்னை காணும்
போதெல்லாம்,
நானும் உணர்கிறேன்.....