பாரதி
பாரதி
‘வலிமை’ வலிமை என்று பாடுவோம் -- என்றும்
வாழும் சுடர்க்குலத்தை நாடுவோம்
கலியைப் பிளந்திடக்கை யோங்கினோம் -- நெஞ்சில்
கவலை இருளனைத்தும் நீங்கினோம்.
‘வலிமை’ வலிமை என்று பாடுவோம் -- என்றும்
வாழும் சுடர்க்குலத்தை நாடுவோம்
கலியைப் பிளந்திடக்கை யோங்கினோம் -- நெஞ்சில்
கவலை இருளனைத்தும் நீங்கினோம்.