பாரதி
பாரதி
கேட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா;
தீக்குள் விரலைவைத்தால்
நந்தலாலா -- நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா.
கேட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா -- நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா;
தீக்குள் விரலைவைத்தால்
நந்தலாலா -- நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா.