பேரின்பப் பெருவாழ்வு
பேரின்பப் பெருவாழ்வு
1 min
267
பிறப்புக்கும் இறப்புக்கும்இடையில் ஊசலாடுவதே
வாழ்க்கை!
உடல் பிணியற்று இருப்பதும்
மனம் கவலையற்று இருப்பதும்
பிறருக்கு உதவியாக வாழ்வதும்
பேரின்பமாகும்!
நான் என்ற அகங்காரம்
எனது என்ற மமகாரம்
இன்றி மனம் அடக்கி
வாழ்வதே பெருவாழ்வு!!
லதா சுப்ரமணியன்.
சென்னை.119