தாய்வீடு சொர்க்கமே
தாய்வீடு சொர்க்கமே
ஒரு பெண் பிறப்பது ஒரு இடம்
வருங்காலத்தில் இருக்க போவது??
இருபது ஆண்டுகள் வரை நமக்காக
இருந்த சொந்தம் எல்லாம் பிறகு யாரோவாம்...
தாய்வீடு என்பது நமக்கு சுற்றுலா தளமே
அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை
தாய்வீடு நமக்கு பரவசத்தைத் தரும்...
தாய்வீடு நமக்கு பாசத்தை தரும்..
மொத்தத்தில்
தாய்வீடு சொர்க்கமே.......