திருக்குறள்
திருக்குறள்
குறள் 937:பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்மு.வ உரை:சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
குறள் 937:பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்மு.வ உரை:சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.