திருக்குறள்
திருக்குறள்
குறள் 1193:வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னும் செருக்குமு.வ உரை:காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.
குறள் 1193:வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னும் செருக்குமு.வ உரை:காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.