திருக்குறள்
திருக்குறள்
குறள் 933:உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்மு.வ உரை:ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.
குறள் 933:உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்மு.வ உரை:ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.