“
நிலை இல்லா உலகினிலே நிலையான அன்பை வாங்கினேன் பாசம் நிறைந்த உள்ளங்களை வாங்கினேன்
காற்றில் மிதக்கும் தென்றலை வாங்கினேன்
கல்லில் தெரிந்த கடவுளை வாங்கினேன்ஏழையின் சிரிப்பில் இறைவனை வாங்கினேன் இவற்றையெல்லாம் வாங்கியபின் உள்ளத்தில் நிம்மதியை வாங்கினேன்
”