வணக்கம், தமிழ்ச் சமூகமே.உங்கள் அனைவரையும் STORYMIRROR மூலம் வந்தடைந்ததில் மிக்க மகிழ்ச்சி.
நம் அனைவருக்கும் திகில் மற்றும் மர்மம் சார்ந்த கதைகளைப் படிப்பது மிகவும் பிடித்தமான செயல்களுள் ஒன்று.அதுவும் இதயத்துடிப்பை நிறுத்தி,உடல் சிலிர்த்து,இரத்தம் உறைய வைக்கும் சில திகில் கதைகளைப் படிக்கும்போது கிடைக்கும் அனுபவம் இரவில் மிதமாக பிரதிபலிக்கும்.இரவின் தனிமையில் நம்மை சுற்றி ஏதோ சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடப்பதாகத் தோன்றும்.குளிரும் இரவில் போர்வையை தாடை வரை போர்த்தி கண்களை மூடி தூங்கவும் முடியாமல் கதவிற்குப் பின்னால் ஏதோ கருகிய உருவம் போல சில பிரம்மைகளும் தோன்றும்.ஒரு சிறந்த திகில் கதை கொடுக்கும் அனுபவமே இவையெல்லாம்.
இதுபோல பட்டித்தொட்டி எங்கும் உள்ள சிறந்த கதைகளை எழுதிப் பகிரவும் அந்தக் கதைகளைப் படிக்கவும் அற்புதமான மேடையை STORYMIRROR என்னும் செயலி உருவாக்கிக் கொடுத்துள்ளது.இது ஒரு எழுத்துப்போட்டி.
இப்போட்டி ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, குஜராத்தி, ஒடியா, பங்களா, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 10 மொழிகளில் நடைபெற உள்ளது.
நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.இதற்கு அனுமதி இலவசம்.
விதிகள்:
பரிசுகள் :
படைப்புகளை சமர்பிக்க வேண்டிய காலம்:
ஆகஸ்ட் 23,2019 - செப்டம்பர் 5,2019 வரை.இதற்கு மேல் வரும் படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
போட்டியின் முடிவு : செப்டம்பர் 20,2019.
மொழிகள்: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, குஜராத்தி, ஒடியா, பங்களா, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்.
படைப்பு வகை : கதை,செய்யுள்.
தொடர்புகொள்ள : marketing@storymirror.com/ 022-49243888 / 022-49240082