அஸ்தமன சூரியன்
அஸ்தமன சூரியன்
உன்னை காணாத ஒவ்வொரு
நொடியும் நான் துடித்து இருக்க
எங்கிருந்தோ மறைந்துகொண்டு என் உணர்வுகளை எல்லாம் கண்டு சுகித்து இருக்க
நீயோ சுகித்து இருக்க
நானும் விடியலே வா ராதா
என் இரவும் விடியாதா என்று சொல்லிருக்க
உறங்காத என் இரவுகள்
ஒவ்வொரு நாளும் என்னை
சுட்டெரிக்க
பனி பெய்தால் கடுங்குளிரிலும்
நான் வேர்த்து சோர்வுற்று இருக்க
நீயோ உள்ளூர மகிழ்ந்து இருக்க
நான் உன்னை காணாது தவித்திருக்க
என்ன மாயம் அடி நீ செய்தாய்
ஒன்றும் புரியவில்லை
உழன்று தவிக்கின்றேன்
உன் காதலின் உள்ளே
நான்உன் காதல் என்னும்
வலைக்குள்ளே
நான் வலைக்குள்ளே
உன் கண் இமைகளுக்கு உள்ளே சிக்கித் தவித்து சின்னாபின்னம் ஆகி கொண்டிருக்கிறேன்
இன்னுமா புரியவில்லை
என்னை ஏற்றுக் கொள்ளடி கண்மணி
என் இதயத் தாமரையே
கேளடி கண்மணி
கேட்டுவிட்டு கூறடி உண்பதிலை
நானும் உண்பதில்லை உறங்குவதில்லை உன் நினைவுகளுடன் தவிக்கும்
என்றும் உன்அஸ்தமன சூரியன்
சுட்டெரிப்பது இல்லை உன்னை அதனால்தானோ என்னவோ
அஸ்தமன சூரியன் என்று
என்னை அலட்சியம் செய்கின்றாய் போலும்!!!!!!