இன்பமும் துன்பமும்
இன்பமும் துன்பமும்
போற்றும்பொழுது இன்பம் கொள்ளாதே!
தூற்றும்பொழுது துன்பம் கொள்ளாதே!
இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கொள்பவனே!
மன அமைதியுடன் வாழ்த் தெரிந்தவனாவான்!
வாழ்வின் எல்லாப் புகழையும் அடைந்தவனாவான்!
போற்றும்பொழுது இன்பம் கொள்ளாதே!
தூற்றும்பொழுது துன்பம் கொள்ளாதே!
இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கொள்பவனே!
மன அமைதியுடன் வாழ்த் தெரிந்தவனாவான்!
வாழ்வின் எல்லாப் புகழையும் அடைந்தவனாவான்!