"மகள்"
"மகள்"
மனிதம் இன்றளவும் மறைந்தும்
மறித்தும் போகாமலிருக்க
மகள்களே காரணம்...!
என் உதிரம் உயிர்த்துளி ஆனதால்
உருவானவள்...
தாயின் வாசமும் பாசமும் கண்டிறாதவளை
கண்ணிமை போலக் காத்து வளர்த்தேன்
வளர்ந்தாள்...
மனிதம் இன்றளவும் மறைந்தும்
மறித்தும் போகாமலிருக்க
மகள்களே காரணம்...!
என் உதிரம் உயிர்த்துளி ஆனதால்
உருவானவள்...
தாயின் வாசமும் பாசமும் கண்டிறாதவளை
கண்ணிமை போலக் காத்து வளர்த்தேன்
வளர்ந்தாள்...