நாரை
நாரை
கழுத்து நீண்டு இருப்பதால்
தலை குனிந்து
நீர் பருகும் நாரை..
குனிவு என்றும்
அவமானம் இல்லை...
உயர்ந்தவன் மட்டும்தான்
குனிய முடியும்...
கழுத்து நீண்டு இருப்பதால்
தலை குனிந்து
நீர் பருகும் நாரை..
குனிவு என்றும்
அவமானம் இல்லை...
உயர்ந்தவன் மட்டும்தான்
குனிய முடியும்...