நாய்க்குட்டி
நாய்க்குட்டி
ஐந்தறிவு உள்ள கதாபாத்திரன் ,
சுயநலம் அற்ற பாசக்கரன் ,
எதிரியை வீழ்த்தும் மோசக்கரன் ,
கண்கள் சிமிட்டி ;
வாலாட்டியபடி ;
என் தோழனானான் !
என் காவலனானான் !
என் துணையானான் !
என் சொந்தமானான் !
என் துன்பம் நீங்க என்னை மகிழ்வித்து ,
என் அச்சம் நீங்க என் துணைநின்று,
என் உயிரில் உயிராய் காலந்தான் ,
அவன் யார் தெரியுமா ?
என் செல்ல நாய்க்குட்டி !