நன்றி மறந்த மனிதன்
நன்றி மறந்த மனிதன்
அழிக்கும் சூத்திரங்களை
ஆராய்ந்து அறியும்
இம்மனித வர்கத்திடம்
ஈகை வேண்டி..
உணவீந்து உறைவிடம் தந்து..
ஊரெல்லாம் நிறைந்தழிந்த நான்
எக்கணம் கேட்டிடுவேன்
ஏன் எம்மை காக்க மறந்தாயென..
ஐயமோடு தவிக்கிறேன்..
அழிக்கும் சூத்திரங்களை
ஆராய்ந்து அறியும்
இம்மனித வர்கத்திடம்
ஈகை வேண்டி..
உணவீந்து உறைவிடம் தந்து..
ஊரெல்லாம் நிறைந்தழிந்த நான்
எக்கணம் கேட்டிடுவேன்
ஏன் எம்மை காக்க மறந்தாயென..
ஐயமோடு தவிக்கிறேன்..