புராணம்
புராணம்
புராணங்கள் நமக்கு
பல கதைகள் சொல்லும்,
அது எப்போதும் உயிரோட்டமானதாக இருக்கும்,
ஆனால்
அதில் நம் வாழ்க்கைக்கு தேவையான
அனைத்து வழி முறைகளையும்,
வைத்து தான் இருக்கிறார்கள்,
இதை புரிந்துக் கொள்ளாமல்,
பலரும் அதனை அலட்சியமே செய்கின்றனர்....