ஸ்டோரிமிரர் நடத்தும் கவிதைப் போட்டிக்கு தங்களை வரவேற்கிறோம்!
படைப்பற்றாலுக்கு உகந்த மாதம் ஏப்ரல். அம்மாதத்தில் கவிதை எழுதும் போட்டியில் கலந்துகொள்வதை விட சிறந்தது வேறு என்னவாக இருக்க முடியும்.
நீங்கள் அனுபவமிக்க கவிஞராக இருந்தாலும் சரி, வசன கலைக்குப் புதியவராக இருந்தாலும் சரி, தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கவிதை வடிவில் வெளிப்படுத்தம் ஆர்வமுள்ள அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்கள் போட்டில் அனுமதியுண்டு.
ஏப்ரல் மாதம் முழுவதும், உங்கள் கவிதைத் திறனை வெளிக்கொணர, ஒவ்வொரு நாளும் ஒரு கவிதையை நீங்கள் படைக்க வேண்டும்.
அது சொனட்டாக இருந்தாலும், ஹைக்கூவாக இருந்தாலும், அல்லது வேறு எந்த கவிதை வடிவமாக இருந்தாலும் சரி அதை இன்றே வெளிப்படுத்துங்கள்.
உங்கள் கற்பனை வளம் உயரட்டும். வாசகர்களை கவிதை உலகில்
மூழ்கடிக்கத் தயாராகுங்கள். ஸ்டோரி மிரரில் பரவட்டும் உங்களது மகிழ்ச்சியான எழுத்துக்கள்.
விதிகள்:
நீங்கள் எந்த கருப்பொருளிலும் எழுதலாம்.
பங்கேற்பாளர்கள் தங்கள் அசல் உள்ளடக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய உள்ளடக்கத்தின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.
வார்த்தை வரம்பு இல்லை.
பங்கேற்பு கட்டணம் இல்லை.
வகைகள்: கவிதை
மொழிகள்: ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா & பங்களா - இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் உள்ளடக்கத்தைச் சமர்ப்பிக்கலாம்.
பரிசுகள்:
சிறந்த 30 கவிதைகள் ஸ்டோரிமிரர் மின்புத்தகமாக வெளியிடப்படும்.
தினமும் கவிதைகளை சமர்ப்பிக்கும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ரூ.149 மதிப்புள்ள ஸ்டோரிமிரரின் தள்ளுபடி வவுச்சர் வழங்கப்படும்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
சமர்ப்பிக்கும் கட்டம் - மார்ச் 12, 2023 முதல் மே 15, 2023 வரை.
முடிவு அறிவிப்பு: ஜூன் 15, 20223
தொடர்பு:
மின்னஞ்சல்: neha@storymirror.com தொலைபேசி எண்: +91 9372458287 / 022-49243888