உள்ளம்
உள்ளம்
நான் வீழும் போதும்,
நான் ஏங்கும் போதும்,
நான் கண்ணீர் சிந்தும் போதும்,
என்னை அன்போடு
ஆரத் தழுவி கொள்ளும் உள்ளம்,
எந்தன் கடவுளாக தான் தெரியும்....
நான் வீழும் போதும்,
நான் ஏங்கும் போதும்,
நான் கண்ணீர் சிந்தும் போதும்,
என்னை அன்போடு
ஆரத் தழுவி கொள்ளும் உள்ளம்,
எந்தன் கடவுளாக தான் தெரியும்....