தொடக்கமும் முடிவும்
தொடக்கமும் முடிவும்
தொடக்கமும் முடிவும் இல்லாமல்,
எந்தவொரு இன்பமும் இல்லை,
எந்தவொரு துன்பமும் இல்லை,
அதே போல,
எந்தவொரு இன்பமும் இன்பத்தில் தான் முடியும் என்பது இல்லை,
எந்தவொரு துன்பமும் துன்பத்தில் தான் முடியும் என்பது இல்லை,
இவை இல்லாமலும் வாழ்க்கையும் முழுமையடைவதில்லை....