புத்தகம்
புத்தகம்
காகிதத்தில் இருந்தது,
இணையத்தில் இப்பொழுது இருக்குது,
வார்த்தைகள் உணர்வினை கடத்த,
கற்பனை வாசகர் மனதில் புகுத்த,
தனிமையில் நான் தாங்கும் பாரம், என் நண்பா புத்தகமே.
காகிதத்தில் இருந்தது,
இணையத்தில் இப்பொழுது இருக்குது,
வார்த்தைகள் உணர்வினை கடத்த,
கற்பனை வாசகர் மனதில் புகுத்த,
தனிமையில் நான் தாங்கும் பாரம், என் நண்பா புத்தகமே.