என் நாடு
என் நாடு
மூன்று பக்கம் கடல் சூழ,
நெடி துயர்ந்து வளர்ந்த மலை அரண் என இருக்க,
தேசத்தின் ரத்த நாளங்களாய் நதிகள் பாய,
மதம்,மொழி,இனம் என வேறுபாடுகளை களைய,
வெளிப்படும் குரலில் ஒலிக்கும் எங்கள் தேசிய கீதம்.
மூன்று பக்கம் கடல் சூழ,
நெடி துயர்ந்து வளர்ந்த மலை அரண் என இருக்க,
தேசத்தின் ரத்த நாளங்களாய் நதிகள் பாய,
மதம்,மொழி,இனம் என வேறுபாடுகளை களைய,
வெளிப்படும் குரலில் ஒலிக்கும் எங்கள் தேசிய கீதம்.