தீமை
தீமை
உனக்கு ஏற்படும் துன்பங்களை போக்க,
கடவுள் நேரில் வருவதில்லை,
உனக்கான வழியினை அவர் உணர்த்துவார்,
அதனை உன் புற கண்களால் அறிய இயலாது,
உன் மன கண்ணிணால் தேடு,
அதற்கான காரணம் புலப்படும்....
உனக்கு ஏற்படும் துன்பங்களை போக்க,
கடவுள் நேரில் வருவதில்லை,
உனக்கான வழியினை அவர் உணர்த்துவார்,
அதனை உன் புற கண்களால் அறிய இயலாது,
உன் மன கண்ணிணால் தேடு,
அதற்கான காரணம் புலப்படும்....