தீ
தீ
பொறுமையுடன் காத்திருந்தேன்,
நீ உதிர்த்த வார்த்தைகளுடன்,
அதை அள்ளி செல்ல வருவாய் என்று,
ஆனால் நீ செய்த வினையால்,
இன்று என் கோபத் தீ உன்னை சுடும்
அளவிற்கு செய்து விட்டாய்...
பொறுமையுடன் காத்திருந்தேன்,
நீ உதிர்த்த வார்த்தைகளுடன்,
அதை அள்ளி செல்ல வருவாய் என்று,
ஆனால் நீ செய்த வினையால்,
இன்று என் கோபத் தீ உன்னை சுடும்
அளவிற்கு செய்து விட்டாய்...