ஏனோ?
ஏனோ?
உன்னை காணாமல்,
கண்கள் அலைவதேனோ?
உன்னை கண்டதும்,
கண்கள் பனிப்பது ஏனோ?
உனக்காக என்னை மறப்பது ஏனோ?
உன்னில் என்னை எனையறியாமல் தொலைப்பது ஏனோ?
எந்தன் சுவாசமாய் நீ மாறியது ஏனோ?
இது தெரிந்தும்,
என்னில் இருந்து பிரித்தது ஏனோ?....
உன்னை காணாமல்,
கண்கள் அலைவதேனோ?
உன்னை கண்டதும்,
கண்கள் பனிப்பது ஏனோ?
உனக்காக என்னை மறப்பது ஏனோ?
உன்னில் என்னை எனையறியாமல் தொலைப்பது ஏனோ?
எந்தன் சுவாசமாய் நீ மாறியது ஏனோ?
இது தெரிந்தும்,
என்னில் இருந்து பிரித்தது ஏனோ?....