காதல் லைன்
காதல் லைன்
காதல் ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஒரு விதமான நோய்..சொல்ல முடியாத பின்னணியின் ..மாமருந்தும் விருந்தும் பெண் நாட்களில் காதலின் தோல்வியே ..காதல் பெண் மீது மண் மீது பொன்மீது நிலமீது வான்மீது மண்ணும் சொல்ல முடியாத கலங்கரையில் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒவ்வொருவரின் உள்ளம் எதன் மீது வேணாலும் அன்பு செலுத்த ..இதில் காதல் என்ற கோட்டை எதற்காக யாருக்கு சொல்வது பெண்களுக்கு மட்டும் காதல் என்ற கூட்டு நிகராகாது உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரின் மீதும் காதல் கூற்று நிகரற்ற சமமாகும் ..ஆகச்சிறந்த தொடரும் வழிபாட்டில் விழுந்து நிலை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கை எனும் காதலும் காயங்களும் களவு போட்டுப் போய் தான் நிற்கும்