கொரோனாவில் கல்லூரி நாட்கள்
கொரோனாவில் கல்லூரி நாட்கள்
நெஞ்சம் மறப்பதில்லை
இந்த கல்லூரி கால நட்பை...
ஒன்றாய் இருந்தோம் சிரித்து
இன்று தனியாய் போனோம் பிரிந்து...
கொரோனா வந்தது வழியில்
எங்கள் தினங்களை அடைத்தது தன் பிடியில்...
இனி காண்பது என்பதோ அரிது
அனைவரும் மனதால் இணைந்திருப்போம் புரிந்து...