உணர்வுகள்
உணர்வுகள்
சுமந்து திரிகிறேன்,
என்னவென்று அறியா,
உணர்வுகளை,
புரிந்துக் கொள்ளவும் முயலவில்லை....
புரிந்துக் கொண்டாலும் விலக மனமில்லை....
ஏனென்றால் பழகி விட்டது,
நீ தரும் துன்பமும்...
அதனால் கிடைக்கும் இன்பமும்.....
எனினும் சுமந்து தான் திரிகிறேன்,
உந்தன் காதல் தந்த நினைவுகளுடன்....