உட்சம்
உட்சம்
வரம்புகள் என்ன?
வார்த்தைகள் என்ன?
வர்ணனை என்ன?
நேரம் என்ன?
காலம் என்ன?
யார் இருந்தால் என்ன?
என்ன சொன்னால் என்ன?
என்ன கேட்டால் என்ன?
என்ன நினைத்தால் என்ன?
எதுவாய் இருந்தால் என்ன?
கருப்பாய் இருந்தால் என்ன?
சிவந்து தான் இருந்தால் என்ன?
குயிலாய் இருந்தால் என்ன?
காக்கையாய் இருந்தால் என்ன?
பசுவாய் இருந்தால் என்ன?
பசியாய் இருந்தால் என்ன?
நீ நேசிக்க விரும்புவதை என்ன
என நீ அறிந்து ரசித்துக்கொண்டே இரு.....!!
வாழ்வில் இனிமையும் சுகமும்
தன்னால் தேன் சிட்டாய் குமியும்!!!......