எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"
எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"
எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"
பெண்கள் பொதுவாக எந்தவொரு பொருளையும் உடனடியாக வாங்க மாட்டார்கள்.அவர்கள் தங்கள் நேரத்தை எடுத்துக்கொள்வார்கள். அதனால் அவர்கள் எல்லா வகையான பொருட்களையும், குறைந்த பட்சம் பார்க்க, கண்களுக்கு விருந்து கொடுப்பார்கள்.
ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்:
"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."
மனைவி சொன்ன பதில்:
"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"